சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த CTR நிர்மல் குமார்

மதுரை மாவட்டம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவிகளுக்கு CTR நிர்மல் குமார் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மதுரை மருத்துவக் கல்லூரி 67-வது பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கிய CTR நிர்மல் குமார்

மதுரை மருத்துவக் கல்லூரியின் 67-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி CTR நிர்மல் குமார் வாழ்த்தினார்.
அரசு இராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய CTR நிர்மல் குமார்

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் CTR நிர்மல் குமார் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.
நாகமலை புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய CTR நிர்மல் குமார்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாகமலை புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை CTR நிர்மல் குமார் வழங்கினார்.
திருப்பரங்குன்றம் வலையங்குளத்தில் நலத்திட்ட உதவி மற்றும் அன்னதானம் வழங்கும் விழாவில் பங்கேற்ற CTR நிர்மல் குமார்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வலையங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழாவில் CTR நிமல் குமார் கலந்து கொண்டார்.
திருப்பரங்குன்றத்தில் கபடி போட்டியை தொடங்கி வைத்த CTR நிர்மல் குமார்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற கபடி போட்டியை CTR நிமல் குமார் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததானம் வழங்கிய CTR நிர்மல் குமார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று 20.06.2026, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியின் வடக்கு பகுதியில் நடைபெற்ற இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினோம். இரத்ததானம் என்பது உயிர்களை காக்கும் உயரிய மனிதநேயப் பணியாகும். இந்நிகழ்வில் இரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். CTR Nirmal Kumar
மதுரையில் 1500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயம்

மதுரை பசுமலை பகுதியில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் 1500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். CTR நிமல் குமார் போட்டியை தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
தமிழ்நாடு உணவுப்பொருள் தயாரிப்பாளர் சங்க விழாவில் கலந்து கொண்டு பேசிய CTR நிர்மல் குமார்

மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு உணவுப்பொருள் தயாரிப்பாளர் சங்கத்தின் பாராட்டு விழா மற்றும் கருத்தரங்கில் CTR நிமல் குமார் கலந்து கொண்டு, சிறு மற்றும் குறு வியாபாரிகளின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்தார்.