60 ஆண்டுகால பேருந்து வசதி கோரிக்கை நிறைவேறியது: மூத்தான்குளம் கிராமத்திற்கு புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த CTR நிர்மல் குமார்

சுமார் 60 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாத மூத்தான்குளம் கிராமத்திற்கு, பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று CTR நிர்மல் குமார் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்.
ரூ.4.06 கோடி மதிப்பில் புதிய மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்த CTR நிர்மல் குமார்

சின்ன சொக்கிகுளத்தில் ரூ.4.06 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலகக் கட்டடத்தை CTR நிர்மல் குமார் திறந்து வைத்தார்.
ஆனைக்குளம் கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த CTR நிர்மல் குமார்

ஆனைக்குளம் கிராம மக்களின் நீண்டநாள் போக்குவரத்து கோரிக்கையை ஏற்று, நல்லூர் – குரண்டி வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை CTR நிர்மல் குமார் தொடங்கி வைத்தார்.
மங்கையர்க்கரசி கல்வியியல் கல்லூரி 17வது பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கிய CTR நிர்மல் குமார்

மதுரை மாவட்டம் மங்கையர்க்கரசி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற 17வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு CTR நிர்மல் குமார் பட்டங்களை வழங்கினார்.
Madurai Run 2026 மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த CTR நிர்மல் குமார்

சௌராஷ்டிரா வர்த்தக சபை மற்றும் NextGen இணைந்து நடத்திய Madurai Run 2026 – “Letz Run For Clean Madurai” மாரத்தான் போட்டியை CTR நிர்மல் குமார் தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கிய CTR நிர்மல் குமார்

மதுரை மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு CTR நிர்மல் குமார் பரிசுகள் வழங்கினார்.
கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் மற்றும் பாராட்டு விழாவில் பங்கேற்ற CTR நிர்மல் குமார்

மதுரை மாவட்டம் கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற கலந்துரையாடல் மற்றும் பாராட்டு விழாவில் CTR நிர்மல் குமார் கலந்து கொண்டார்.
21 ஆண்டுகால சோளங்குருணி கோயில் பாதை பிரச்சனைக்கு தீர்வு பெற்ற CTR நிர்மல் குமார்

21 ஆண்டுகளாக நீடித்து வந்த சோளங்குருணி கிராம கோயில் பாதை பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து, பொதுமக்கள் எந்தத் தடையும் இன்றி கோயிலுக்குச் செல்லும் வகையில் பாதை மீட்கப்பட்டது.
மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய CTR நிர்மல் குமார்

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு, மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து CTR நிர்மல் குமார் மரியாதை செலுத்தினார்.
நகரத்தார் பிரீமியம் லீக் கிரிக்கெட் போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கிய CTR நிர்மல் குமார்

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நகரத்தார் பிரீமியம் லீக் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு CTR நிர்மல் குமார் பரிசுகள் வழங்கினார்.