மதுரை மருத்துவக் கல்லூரி 67-வது பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கிய CTR நிர்மல் குமார்

மதுரை மருத்துவக் கல்லூரியின் 67-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி CTR நிர்மல் குமார் வாழ்த்தினார்.
நாகமலை புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய CTR நிர்மல் குமார்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாகமலை புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை CTR நிர்மல் குமார் வழங்கினார்.
சட்டப் படிப்பு மாணவர்களுக்கு சேர்க்கை ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கிய CTR நிர்மல் குமார்

டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தின் 2026–27 கல்வியாண்டிற்கான 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை, கட்-ஆஃப் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு CTR நிர்மல் குமார் வழங்கினார்.
திருப்பரங்குன்றம் வலையங்குளத்தில் நலத்திட்ட உதவி மற்றும் அன்னதானம் வழங்கும் விழாவில் பங்கேற்ற CTR நிர்மல் குமார்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வலையங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழாவில் CTR நிமல் குமார் கலந்து கொண்டார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததானம் வழங்கிய CTR நிர்மல் குமார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று 20.06.2026, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியின் வடக்கு பகுதியில் நடைபெற்ற இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினோம். இரத்ததானம் என்பது உயிர்களை காக்கும் உயரிய மனிதநேயப் பணியாகும். இந்நிகழ்வில் இரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். CTR Nirmal Kumar
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை மரியாதை நிமித்தமாக சந்தித்த CTR நிர்மல் குமார்

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. சுஸ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவர்களை CTR நிமல் குமார் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
மதுரையில் 1500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயம்

மதுரை பசுமலை பகுதியில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் 1500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். CTR நிமல் குமார் போட்டியை தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்தார் CTR நிர்மல் குமார்

பக்ரீத் திருநாளை முன்னிட்டு, ஈகை, இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் தியாக உணர்வு மேலும் வளர வேண்டும் என CTR நிமல் குமார் தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.