60 ஆண்டுகால பேருந்து வசதி கோரிக்கை நிறைவேறியது: மூத்தான்குளம் கிராமத்திற்கு புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த CTR நிர்மல் குமார்

சுமார் 60 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாத மூத்தான்குளம் கிராமத்திற்கு, பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று CTR நிர்மல் குமார் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்.
80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீ காளிகாம்பாள் கமதேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த CTR நிர்மல் குமார்

80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கமதேஸ்வரர் தேவஸ்தானக் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து, சமபந்தி விருந்தில் CTR நிர்மல் குமார் கலந்து கொண்டார்.
உச்சநீதிமன்ற நீதியரசர் எம். எம். சுந்தரேஷை சந்தித்த CTR நிர்மல் குமார்

உச்சநீதிமன்ற நீதியரசர் திரு. எம். எம். சுந்தரேஷ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து CTR நிர்மல் குமார் கலந்துரையாடினார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு தலைமை நீதியரசர் தலைமையில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழாவில் CTR நிர்மல் குமார் கலந்து கொண்டார்.
ஆனைக்குளம் கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த CTR நிர்மல் குமார்

ஆனைக்குளம் கிராம மக்களின் நீண்டநாள் போக்குவரத்து கோரிக்கையை ஏற்று, நல்லூர் – குரண்டி வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை CTR நிர்மல் குமார் தொடங்கி வைத்தார்.
மங்கையர்க்கரசி கல்வியியல் கல்லூரி 17வது பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கிய CTR நிர்மல் குமார்

மதுரை மாவட்டம் மங்கையர்க்கரசி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற 17வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு CTR நிர்மல் குமார் பட்டங்களை வழங்கினார்.
Madurai Run 2026 மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த CTR நிர்மல் குமார்

சௌராஷ்டிரா வர்த்தக சபை மற்றும் NextGen இணைந்து நடத்திய Madurai Run 2026 – “Letz Run For Clean Madurai” மாரத்தான் போட்டியை CTR நிர்மல் குமார் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் 700 உதவிப் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய நிகழ்வில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்

தமிழ்நாடு முழுவதும் உள்ள 700 உதவிப் பொறியாளர்களுக்கு உதவி செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கும் நிகழ்வில் சென்னை மின்வாரிய தலைமையகத்தில் CTR நிர்மல் குமார் கலந்து கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சொற்பொழிவுத் தொடரை தொடங்கி வைத்த CTR நிர்மல் குமார்

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்த சொற்பொழிவுத் தொடர் நிகழ்ச்சியை MHAA அரங்கில் தொடங்கி வைத்து CTR நிர்மல் குமார் உரையாற்றினார்.
மெட்ராஸ் பார் அசோசியேஷன் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்

சென்னை உயர்நீதிமன்றத்தில் மெட்ராஸ் பார் அசோசியேஷன் ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த சட்ட வல்லுநர்களுடன் CTR நிர்மல் குமார் கலந்துரையாடினார்.