சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சொற்பொழிவுத் தொடரை தொடங்கி வைத்த CTR நிர்மல் குமார்

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்த சொற்பொழிவுத் தொடர் நிகழ்ச்சியை MHAA அரங்கில் தொடங்கி வைத்து CTR நிர்மல் குமார் உரையாற்றினார்.
கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய CTR நிர்மல் குமார்

கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரியின் 3-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு CTR நிர்மல் குமார் பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.
பெருங்குடி சீர்மிகு சட்டப் பள்ளி மாணவர் விடுதி புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய CTR நிர்மல் குமார்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பெருங்குடி வளாகத்தில் சீர்மிகு சட்டப் பள்ளி மாணவர் விடுதியின் புதிய கட்டிடத்திற்கு CTR நிர்மல் குமார் அடிக்கல் நாட்டி, வளாகத்தில் மரக்கன்றும் நட்டார்.
சட்டப் படிப்பு மாணவர்களுக்கு சேர்க்கை ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கிய CTR நிர்மல் குமார்

டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தின் 2026–27 கல்வியாண்டிற்கான 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை, கட்-ஆஃப் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு CTR நிர்மல் குமார் வழங்கினார்.