ஐராவதநல்லூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100-வது நாள் விழாவில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி ஐராவதநல்லூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பயணத்தின் 100-வது நாள் விழாவில் CTR நிர்மல் குமார் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த CTR நிர்மல் குமார்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த CTR நிமல் குமார், அந்தச் சந்திப்பு தனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக அமைந்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்தார் CTR நிர்மல் குமார்

பக்ரீத் திருநாளை முன்னிட்டு, ஈகை, இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் தியாக உணர்வு மேலும் வளர வேண்டும் என CTR நிமல் குமார் தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினம்: திருப்பரங்குன்றம் பெருங்குடியில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சி. டி. ஆர். நிர்மல் குமார்

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, திருப்பரங்குன்றம் பெருங்குடியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சி. டி. ஆர். நிர்மல் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.