web analytics

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி.யை சந்தித்த CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar meets Durai Vaiko MP for a courtesy meeting

மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, CTR நிமல் குமாரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar meets Tamil Nadu Chief Minister C. Joseph Vijay and conveys birthday wishes

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த CTR நிமல் குமார், அந்தச் சந்திப்பு தனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக அமைந்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு CTR நிர்மல் குமார் நன்றி

CTR Nirmal Kumar with Su Venkatesan MP and Manickam Tagore MP at the Thiruparankundram Assembly office inauguration

திருப்பரங்குன்றம் சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைக்க எங்களது அழைப்பை, தங்களது இடைவிடாத பணிகளுக்கு மத்தியிலும் ஏற்று வருகை தந்து நிகழ்வை சிறப்பித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. ப. மாணிக்கம் தாகூர் அவர்களுக்கும் எனது சார்பாகவும், திருப்பரங்குன்றம் தொகுதி மக்களின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆண்டிபட்டியில் தேனி மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் இணைப்பு விழாவில் பங்கேற்ற CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar participating in the Theni district executives consultation meeting and party joining event at Andipatti

தேனி மாவட்டம் சார்பாக ஆண்டிபட்டியில் நடைபெற்ற மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் CTR நிமல் குமார் கலந்து கொண்டார்.

அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினம்: திருப்பரங்குன்றம் பெருங்குடியில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சி. டி. ஆர். நிர்மல் குமார்

CTR Nirmal Kumar pays tribute to Dr. B.R. Ambedkar on his birth anniversary

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, திருப்பரங்குன்றம் பெருங்குடியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சி. டி. ஆர். நிர்மல் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.