திருப்பரங்குன்றம் சட்டமன்ற அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு CTR நிர்மல் குமார் நன்றி
திருப்பரங்குன்றம் சட்டமன்ற அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு. வெங்கடேசன் மற்றும் ப. மாணிக்கம் தாகூர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த CTR நிர்மல் குமார்.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைக்க எங்களது அழைப்பை, தங்களது இடைவிடாத பணிகளுக்கு மத்தியிலும் ஏற்று வருகை தந்து நிகழ்வை சிறப்பித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. ப. மாணிக்கம் தாகூர் அவர்களுக்கும் எனது சார்பாகவும், திருப்பரங்குன்றம் தொகுதி மக்களின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.