தமிழ்நாடு முழுவதும் 700 உதவிப் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய நிகழ்வில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்

தமிழ்நாடு முழுவதும் உள்ள 700 உதவிப் பொறியாளர்களுக்கு உதவி செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கும் நிகழ்வில் சென்னை மின்வாரிய தலைமையகத்தில் CTR நிர்மல் குமார் கலந்து கொண்டார்.
TNEB மற்றும் சென்னை ஐஐடி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

தமிழ்நாட்டின் மின்துறையை தொழில்நுட்ப ரீதியாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் சென்னை ஐஐடி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.