TNPDCL-க்கு தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கிய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், TNPSC மூலம் TNPDCL-க்கு தேர்வு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.