கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய CTR நிர்மல் குமார்

கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரியின் 3-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு CTR நிர்மல் குமார் பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.
அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினம்: திருப்பரங்குன்றம் பெருங்குடியில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சி. டி. ஆர். நிர்மல் குமார்

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, திருப்பரங்குன்றம் பெருங்குடியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சி. டி. ஆர். நிர்மல் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.