சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு தலைமை நீதியரசர் தலைமையில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழாவில் CTR நிர்மல் குமார் கலந்து கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சொற்பொழிவுத் தொடரை தொடங்கி வைத்த CTR நிர்மல் குமார்

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்த சொற்பொழிவுத் தொடர் நிகழ்ச்சியை MHAA அரங்கில் தொடங்கி வைத்து CTR நிர்மல் குமார் உரையாற்றினார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை மரியாதை நிமித்தமாக சந்தித்த CTR நிர்மல் குமார்

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. சுஸ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவர்களை CTR நிமல் குமார் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.