ஆனைக்குளம் கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த CTR நிர்மல் குமார்

ஆனைக்குளம் கிராம மக்களின் நீண்டநாள் போக்குவரத்து கோரிக்கையை ஏற்று, நல்லூர் – குரண்டி வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை CTR நிர்மல் குமார் தொடங்கி வைத்தார்.