பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்தார் CTR நிர்மல் குமார்

பக்ரீத் திருநாளை முன்னிட்டு, ஈகை, இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் தியாக உணர்வு மேலும் வளர வேண்டும் என CTR நிமல் குமார் தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பக்ரீத் திருநாளை முன்னிட்டு, ஈகை, இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் தியாக உணர்வு மேலும் வளர வேண்டும் என CTR நிமல் குமார் தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.