தமிழ்நாடு முழுவதும் 700 உதவிப் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய நிகழ்வில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்

தமிழ்நாடு முழுவதும் உள்ள 700 உதவிப் பொறியாளர்களுக்கு உதவி செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கும் நிகழ்வில் சென்னை மின்வாரிய தலைமையகத்தில் CTR நிர்மல் குமார் கலந்து கொண்டார்.
TNPDCL-க்கு தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கிய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், TNPSC மூலம் TNPDCL-க்கு தேர்வு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.