பெருங்குடி சீர்மிகு சட்டப் பள்ளி மாணவர் விடுதி புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய CTR நிர்மல் குமார்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பெருங்குடி வளாகத்தில் சீர்மிகு சட்டப் பள்ளி மாணவர் விடுதியின் புதிய கட்டிடத்திற்கு CTR நிர்மல் குமார் அடிக்கல் நாட்டி, வளாகத்தில் மரக்கன்றும் நட்டார்.