80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீ காளிகாம்பாள் கமதேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த CTR நிர்மல் குமார்

80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கமதேஸ்வரர் தேவஸ்தானக் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து, சமபந்தி விருந்தில் CTR நிர்மல் குமார் கலந்து கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு தலைமை நீதியரசர் தலைமையில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழாவில் CTR நிர்மல் குமார் கலந்து கொண்டார்.